எங்க தலைமை என்ன சொல்லுதோ அதன்படி நாங்க நடப்போம். அவங்க எங்களுக்கு உத்தரவு கொடுக்கட்டும் அதுக்கு அப்புறம் அண்ணாமலைக்கு நாங்க பேசுறோம். நாங்க பதில் கொடுக்கிறோம். இப்போ பேச கூடாது. இதுக்கு மேல எங்க அம்மாவை பத்தி பேசுனா நாங்க வீட்டான்டாயே போய்டுவோம் மகளிருங்க. அண்ணாமலை நேத்து வந்தவரு. இந்த கட்சி 1973ல தொடங்குனது. நேத்து வந்தவரு செயல்படலனு சொல்றாரு. இது செயல்படாத பல்பு. சும்மா தேவையில்லாம அவன் பேசுனானு வெச்சுக்கோ… ஓனான் மூஞ்சே… சுடு தண்ணி பிடிச்சு மூஞ்சுல ஊத்திடுவேன் அந்த ஆள…’ என்று ஆவேசமாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The post அண்ணாமலை செயல்படாத பல்பு: அதிமுக மகளிரணி பையர் appeared first on Dinakaran.