விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலிமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

The post விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: