தஞ்சை கல்லணை கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்..!!

தஞ்சை: தஞ்சை கல்லணை கால்வாயில் மனோஜிப்பட்டி கிராம விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தஞ்சை கல்லணை கால்வாய் புனரமைப்பு பணியில் ஆற்றின் தரையில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

The post தஞ்சை கல்லணை கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: