சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சட்டவல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


சென்னை: சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சட்டவல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், கைது நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

The post சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சட்டவல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: