இதில் அவர்கள், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி (23), ராஜ்குமார் (26), மணிகண்டன் (24), ஷியாம் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஆன்லைன் மூலமாக மும்பையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி விற்பனை செய்துள்ளனர். கைதான 4 பேரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புகழ் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 350 மாத்திரைகள், 5 ஊசிகள், 2 பாட்டில் திரவம், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
The post காரப்பாக்கம் ராஜிவ்காந்தி சாலையில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.