அதிலும் வெள்ளாடு, செம்மறி, நெல்லூகிடா போன்றவை விறுவிறுவென விற்பனை ஆகின. வரும் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கர்நாடக, ஆந்திர பகுதிகளில் இருந்தும் வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர். கே.வி.குப்பம் சந்தைக்கு வரக்கூடிய ஆடுகள் வனப்பகுதிகளில் இயற்கையாக மண்டிய செடிகளை உண்டு வளர்வதால் இவற்றின் கறிக்கு தனி மவுசு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
The post வேலூர் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்: 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் 500 ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.