திருமணத்துக்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய தாய், பாட்டிக்கு ஆயுள் தண்டனை!

சென்னை: திருமணத்துக்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய தாய், பாட்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயராஜ் என்பவருடன் காதலித்து பழகியதால்தான் பெண் கர்ப்பமானார் என்பது நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வசந்தி, அவரது தாய் விஜயா, ஜெயராஜ் இணைந்து குழந்தையை கொன்று குப்பை தொட்டியில் வீசியதாக கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளார்.

The post திருமணத்துக்கு முன் பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய தாய், பாட்டிக்கு ஆயுள் தண்டனை! appeared first on Dinakaran.

Related Stories: