சென்னை: அதிமுக பொதுச் செயலாளர், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதம் செய்து வருகிறார். பொதுச் செயலாளர், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் வகுத்தார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓ.பி.எஸ். குற்றம்சாட்டுவது தவறு என்று விஜய்நாராயண் கூறினார்.
The post கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது; ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு வாதம்..!! appeared first on Dinakaran.