டெல்லியில் மருத்துவமனையில் தீவிபத்து; 20 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு..!!

டெல்லி: டெல்லியில் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் 20 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. 20 பச்சிளம் குழந்தைகளையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைசாலி காலனியில் மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post டெல்லியில் மருத்துவமனையில் தீவிபத்து; 20 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: