கேரளாவில் சினிமா தியேட்டர்கள் மூடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் தியேட்டர்களில் வெளியாகி 42 நாட்களுக்கு பின்னர் தான் ஓடிடியில் படத்தை வெளியிட வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தஒப்பந்தத்தை மீறி படங்களை ஓடிடியில் வெளியிடுவதைக் கண்டித்து நேற்றும் இன்றும் கேரளாவில் தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்று கேரளாவில் பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. இன்றும் சினிமா தியேட்டர்கள் இயங்காது.

The post கேரளாவில் சினிமா தியேட்டர்கள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: