உலகின் முன்னணி கணினி செல்போன் சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் பல ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மிக்ஸட் ரியாலிட்டி ஹெட்செட்’ பல்வேறு சாதனைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடத்தில் உலகளாவிய டெவலப்பர்ஸ் மாநாடு தொடக்க நிகழ்ச்சி ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் துவக்க உரையுடன் தொடங்கியது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் கூடிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் மெய்நிகர் தொழில்நுட்பத்தை கண்முன் கொண்டு வரும் 23 மில்லியன் பிக்சல்களை கொண்டு விஷன் ப்ரோ கேட்ஹியர் அறிமுகம் செய்யப்பட்டது.
The post ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டில் புதிய அம்சங்களுடன் பல சாதனங்கள் அறிமுகம்..!! appeared first on Dinakaran.