ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும்: ஒடிசா அரசு தகவல்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த மாநிலங்களுக்கு எடுத்து செல்லும் செலவை ஒடிசா அரசு ஏற்கிறது.

The post ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும்: ஒடிசா அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: