3வது செட்டின் தொடக்கத்தில் லக்ஷியா புள்ளிகளை குவித்து முன்னேறினாலும், அதிரடியாக விளையாடி பதிலடி கொடுத்த விதித்சரன் 13-21, 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் முதல் முறையாக ஒரு தொடரின் அரையிறுதி வரை முன்னேறி இருந்த லக்ஷியா, பைனலுக்கு தகுதி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
The post தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ‘சென்’றார் வெளியே appeared first on Dinakaran.