ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

ஒடிசா: ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு அளித்துள்ளார். 40 நிமிடங்கள் விபத்து நடத்த விதம் குறித்து அதிகாரிகள் பிரதமரிடம் விவரித்தனர். காயமடைந்தோருக்கு பிரதமர் நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றார்.

The post ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்சிகிச்சை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: