280 பேரின் மரண ஓலம்… ரத்த வெள்ளத்தில் தண்டவாளம் : தேசத்தை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தின் கோர காட்சிகள்!!

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார் – சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 288க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 900 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post 280 பேரின் மரண ஓலம்… ரத்த வெள்ளத்தில் தண்டவாளம் : தேசத்தை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தின் கோர காட்சிகள்!! appeared first on Dinakaran.

Related Stories: