வைகாசி விசாகம் : முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

சென்னை : முருகப்பெருமாள் அவதரித்த நாளான வைகாசி விசாகத்தில், முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வடபழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post வைகாசி விசாகம் : முருகன் கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: