வெள்ளகோவில் அருகே காட்டில் பெண் பிரேதம் மீட்பு

 

வெள்ளகோவில், மே 31: வெள்ளகோவில் அருகே அடையாளம் பெண் பிரேதம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வெள்ளகோவில் அருகே ராகுவையன் வலசில் பூவாத்தாள் என்பவருக்கு சொந்தமான காடு உள்ளது. இந்த காட்டில் 65வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை, பிரேதம் அழுகிய நிலையில் கிடந்தது. இவரது உடல் கோவை அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெள்ளகோவில் அருகே காட்டில் பெண் பிரேதம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: