ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜூன் 11-ம் தேதி சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜூன் 11-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் செல்கிறார். குறுவை சாகுபடிக்காக மே 12-ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளாதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

The post ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜூன் 11-ம் தேதி சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: