தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இளையான்குடியில் 7செ.மீ. மழை பதிவு..!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 7செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகுடியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து, ராஜபாளையம், பெரம்பலூர், நன்னிலத்தில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இளையான்குடியில் 7செ.மீ. மழை பதிவு..! appeared first on Dinakaran.

Related Stories: