ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி

ராஞ்சி: ஜார்க்கண்ட் தன்பாத்தின் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தண்டவாளம் அருகே மின்கம்பம் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கியது.

The post ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: