சைபர் முறைகேடு ரிசர்வ் வங்கி கணக்கில் இருந்து ரூ.7.79 கோடி மோசடி

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் காங்க்ரா கூட்டுறவு வங்கியின் நடப்பு கணக்கில் இருந்து ஹேக்கர்கள் ரூ.7.79 கோடி மோசடி செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏப்ரல் 19ம் தேதி, ரூ.3.14 கோடி திருடப்பட்டுள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வந்த நிலையில், அடுத்தடுத்த 2 நாட்களில் ரூ.2.40 கோடி, ரூ.2.23 கோடி என மொத்தம் ரூ.7.79 கோடி காங்ரா கூட்டுறவு வங்கியின் நடப்பு கணக்கில் இருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

The post சைபர் முறைகேடு ரிசர்வ் வங்கி கணக்கில் இருந்து ரூ.7.79 கோடி மோசடி appeared first on Dinakaran.

Related Stories: