வேனை அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராகவேந்திரன்(26) ஓட்டி வந்தார். பக்கத்து சீட்டில் அசோக் என்பவரது மகன் ஆகாஷ்(6) அமர்ந்திருந்தான். ஊர்வலத்தின்போது வேனுக்கு முன்னால் வைத்த சரவெடி திடீரென பறந்து வந்து பட்டாசுகள் மீது விழுந்தது. இதில், வேனில் இருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் சிறுவன் ஆகாஷ், டிரைவர் ராகவேந்திரன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
The post கோயில் ஊர்வலத்தில் வெடி விபத்து: 2 பேர் பலி appeared first on Dinakaran.