சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பணி ஓய்வு பெற்றார்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பணி ஓய்வுபெற்றார். 2022 செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ராஜா பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக குறைந்தது.

The post சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பணி ஓய்வு பெற்றார் appeared first on Dinakaran.

Related Stories: