சைனடு கலந்த மது அருந்தி உயிரிழந்ததாக கூறப்படும் மதுபான பாரில் தடயவியல் துறை ஆய்வு..!!

தஞ்சாவூர்: சைனடு கலந்த மது அருந்தி உயிரிழந்ததாக கூறப்படும் மதுபான பாரில் தடயவியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. தஞ்சையில் டாஸ்மாக் பாரில் மதுவாங்கி குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 3வைத்து நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

The post சைனடு கலந்த மது அருந்தி உயிரிழந்ததாக கூறப்படும் மதுபான பாரில் தடயவியல் துறை ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: