முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவமழைக்கு முந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்..!!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவமழைக்கு முந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 28ம் தேதி வரை நடக்கும் கணக்கெடுப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பருவமழைக்கு முந்தைய வனஉயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: