மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்ற மணப்பெண்..!!

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை மணப்பெண் புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்றார். காளையை விட்டுச்செல்ல மனமில்லாமல் மணப்பெண் தன்னுடன் அழைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமேடையில் ஜல்லிக்கட்டு காளையுடன் மணமகன் ராஜபாண்டி, மணமகள் சுகப்பிரியா செல்பி எடுத்துக் கொண்டனர்.

The post மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்ற மணப்பெண்..!! appeared first on Dinakaran.

Related Stories: