புதிதாக பொறுப்பேற்ற தொழில்துறை அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டார்

சென்னை: புதிதாக பொறுப்பேற்ற தொழில்துறை அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார். முதல்வர் 23ல் வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிங்கப்பூர் செல்கிறார். சென்னையில் அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கவிருக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

The post புதிதாக பொறுப்பேற்ற தொழில்துறை அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டார் appeared first on Dinakaran.

Related Stories: