புழல் அடுத்த புத்தகரத்தில் வங்கி மேலாளர் எனக் கூறி தனியார் நிறுவன ஊழியர் சங்கீதாவிடம் ரூ.19,998 மோசடி!

சென்னை: புழல் அடுத்த புத்தகரத்தில் வங்கி மேலாளர் எனக் கூறி தனியார் நிறுவன ஊழியர் சங்கீதாவிடம் ரூ.19,998 மோசடி செய்துள்ளனர். ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆக உள்ளதாகக் கூறி செல்போன் மூலம் ஓ.டி.பி. எண்ணை பெற்று மோசடி செய்ததாக [புகார் அளிக்கப்பட்டது. வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தடுத்து 4 முறை பணம் எடுக்கப்பட்டதாக சங்கீதா அளித்த புகாரில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

The post புழல் அடுத்த புத்தகரத்தில் வங்கி மேலாளர் எனக் கூறி தனியார் நிறுவன ஊழியர் சங்கீதாவிடம் ரூ.19,998 மோசடி! appeared first on Dinakaran.

Related Stories: