அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வெளியிட்ட மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை: நிபுணர் குழு அறிக்கை

குஜராத்: அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வெளியிட்ட மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை என நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. பங்குச்சந்தையில் அதானி குழும நிறுவன பங்குகளை செயற்கையாக உயர்த்திய குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அளித்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

The post அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வெளியிட்ட மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை: நிபுணர் குழு அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: