125வது மலர் கண்காட்சி தொடக்கம் : நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை..

நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள 125வது மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 3ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 125வது மலர் கண்காட்சி தொடக்கம் : நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை.. appeared first on Dinakaran.

Related Stories: