ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். கடந்த 13ம் தேதி வெல்ல ஆலை கொட்டகைக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ராஜேஷ்(19) பலியானார்.

The post ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: