வில்லியனூர் பாஜக பிரமுகர் கொலை வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்

புதுச்சேரி: வில்லியனூர் பாஜக பிரமுகர் செந்தில் குமரன் கொலை செய்யப்பட்ட வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் அனைத்து ஆவணங்களும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டதாக முதுநிலை எஸ்.பி. நாரா சைதன்யா தெரிவித்துள்ளார். மார்ச் 26ல் பாஜக பிரமுகர் செந்தில்குமரன் வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

The post வில்லியனூர் பாஜக பிரமுகர் கொலை வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: