கத்திரிக்காய் யானை முதல் பாகற்காய் டைனோசர் வரை : களைகட்டிய காய்கறி கண்காட்சி!!

ஊட்டி: கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 300 கிலோ பாகற்காய் கொண்டு முதலை வடிவம், கத்தரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றை கொண்டு டிராகன், ஊதா நிற கத்தரிக்காய் கொண்டு யானை உருவமும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

The post கத்திரிக்காய் யானை முதல் பாகற்காய் டைனோசர் வரை : களைகட்டிய காய்கறி கண்காட்சி!! appeared first on Dinakaran.

Related Stories: