ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் அருகே விபத்துக்குள்ளான துருவ் ஹெலிகாப்டர் செயல்பாடு நிறுத்தம்

ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் அருகே விபத்துக்குள்ளான துருவ் ஹெலிகாப்டர் செயல்பாடு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் அருகே விபத்துக்குள்ளான துருவ் ஹெலிகாப்டர் செயல்பாடு நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: