இவர், சமீபத்தில் தனது வங்கி கணக்கை சரி பார்த்தார். அப்போது, 5 தவணைகளாக மொத்தம் ரூ.16,590 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதுதொடர்பாக வங்கியிலிருந்து எவ்வித குறுஞ்செய்தியும் பூபாரதிக்கு வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், புழல் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணமோசடி செய்த மர்ம நபர்களை குறித்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
The post புழல் அருகே ஐடி பெண் ஊழியர் வங்கி கணக்கில் ரூ.16 ஆயிரம் மோசடி appeared first on Dinakaran.