தி.மலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குவதால் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மக்கள் வெள்ளம்!

தி.மலை: தி.மலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குவதால் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்து இயக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

The post தி.மலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குவதால் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் மக்கள் வெள்ளம்! appeared first on Dinakaran.

Related Stories: