ட்வீட் கார்னர்…அலீம் தாருக்கு கவுரவம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயர்நிலை குழு நடுவராக நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற அலீம் தார் (54 வயது), ராவல்பிண்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளிடையே நடந்த ஒருநாள் போட்டியின்போது நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். அவர் 19 ஆண்டுகளில் 435 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. அலீம் ஓய்வு பெற்ற பிறகும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை சர்வதேச போட்டிகளுக்கு தொடர்ந்து நடுவராக செயல்பட அனுமதித்து வருகிறது. நினவுப் பரிசுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் அலீம்.

The post ட்வீட் கார்னர்… அலீம் தாருக்கு கவுரவம்! appeared first on Dinakaran.

Related Stories: