தொழிலாளர் தினத்தையொட்டி இன்று மதுபான கடைகள் மூடல்

 

சிவகங்கை: தொழிலாளர் தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட உள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்: சிவகங்கை மாவட்டத்தில் இன்று தொழிலாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும். டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள், பார் உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களும் முழுவதுமாக மூடப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தொழிலாளர் தினத்தையொட்டி இன்று மதுபான கடைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: