தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த தந்தை, மகனை போலீஸ் கைது செய்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற தந்தை முனுசாமி, மகன் தினேஷை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post தூத்துக்குடி அருகே கஞ்சாவுடன் சுற்றித் திரிந்த தந்தை, மகனை கைது செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.
