அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவை விமர்சித்துப் பேசிய எஸ்.ஆர்.சேகரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும். எஸ்.ஆர்.சேகரை அண்ணாமலை கண்டிக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையை அதிமுக எடுக்கும் என்று ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

The post அதிமுகவுக்கு எதிராக பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: