சந்தை கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு நியாமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சந்தை கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு நியாமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரும்பு டிராக்டர்களுக்கு ரூ.1,500 நுழைவுக் கட்டணம் வசூலிப்பது உழவர் சந்தையின் நோக்கைத்தை பாதிக்கும். நியாமான கட்டணம், ரசீது வழங்குவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

The post சந்தை கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு நியாமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: