சூடானில் இருந்து இன்று 17 தமிழர்கள் உட்பட 247 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வருகை!

மும்பை: சூடானில் இருந்து இன்று 17 தமிழர்கள் உட்பட 247 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வர உள்ளனர். ஆபரேஷன் காவேரி’ மூலம் நேற்று 360 பேர் தாயகம் திரும்பிய நிலையில் இன்று மேலும் 274 பேர் இந்தியா வருகின்றனர்.

The post சூடானில் இருந்து இன்று 17 தமிழர்கள் உட்பட 247 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வருகை! appeared first on Dinakaran.

Related Stories: