முக்கிய செய்தி தமிழகம் கோவை மாநகராட்சியின் சேரன் மாநகர் பகுதியில் ரூ.16 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு Apr 27, 2023 சீரன் மாநகராட்சிப் பகுதி கோவ் கோவை சேரன் மாநகராட்சி கோவ் நகராட்சி சேரன் மாநகராட்சிப் பகுதி தின மலர் கோவை: கோவை மாநகராட்சியின் சேரன் மாநகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான ரூ.16 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. போலியான வரைபடம் மூலமாக ஆக்கிரமிக்கப்பட்ட 36 சென்ட் நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். The post கோவை மாநகராட்சியின் சேரன் மாநகர் பகுதியில் ரூ.16 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு appeared first on Dinakaran.
45 இந்தியர்கள் பலியான குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்த சோகம்: விமானம் மூலம் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு ஏற்பாடு
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் நாளை மறுநாள் பிரமாண்ட பாராட்டு விழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடு
கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் நீட் ஊழலில் இருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பக்ரீத் விடுமுறை எதிரொலி.! வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்க 17ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: போக்குவரத்துத் துறை உத்தரவு
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: பெங்களூரு ஐகோர்ட் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது 7ஆக அதிகரிப்பு
14 மாவட்ட கலெக்டர்களை தொடர்ந்து இன்று 2வது நாளாக 12 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆலோசனை.! தலைமை செயலாளர் தலைமையில் நடந்தது
(CNG) மற்றும் (LNG) பயன்படுத்தி, மறுசீரமைப்பு செய்த பேருந்துகளை பரிச்சார்த்த முறையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்
தமிழகத்தில் நாளை முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதி கிடையாது : போக்குவரத்துதுறை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டங்களால் இந்தியாவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு கூட்டுறவு துறையில் சாதனை
கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23-ம் தேதி மறுத்தேர்வு: உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்
குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு என கூறி 300 பேரிடம் ரூ. 4 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
டி20 உலகக்கோப்பை: 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி