தருமபுரியில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!!

தருமபுரி : தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பெரிய மொரசப்பட்டி கிராமத்தில் யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார்.யானை தாக்கியதில் முதியவர் வேடி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

The post தருமபுரியில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: