அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு..!!

சென்னை: அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு செய்தார். ஐஸ்கிரீம், மில்க் ஷேக், லஸ்ஸீ, மோர் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு தளங்களில் அமைச்சர் ஆய்வு செய்தார். ஆவின் சார்பாக கோடைகால ஐஸ்கிரீம் விற்பனை துவங்கப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி பற்றி கேட்டறிந்தார்.

 

The post அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: