சாலைகளுக்கு அடியில் கேலரி! போர்ச்சுகலின் லிஸ்பனில் 2000 ஆண்டுகள் புராதன நகரம்

ரோமன் கேலரி என்று அழைக்கப்படும் தளம், 2,000 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பாகும்,வருடத்திற்கு இரண்டு முறை, போர்த்துகீசிய தலைநகரின் பரபரப்பான லிஸ்பன் தெருக்களின் படிகள் திறக்கப்பட்டு மக்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.1755 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான பெரும் பூகம்பத்தின் காரணமாக போர்த்துகீசிய தலைநகரம் மீண்டும் கட்டப்பட்ட பின்னர் 1771 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட காட்சியகங்கள் இவை ரோமன் கேலரிகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் மற்றும் செப்டம்பரில் சில நாட்களில் திறக்கப்படுகின்றன.லில்ஸ்பன் நகரத்தின் அடியில் ஓடும் நீர்நிலைகளுக்குள் அமைந்துள்ள புராதன கலைப்படைப்பு

The post சாலைகளுக்கு அடியில் கேலரி! போர்ச்சுகலின் லிஸ்பனில் 2000 ஆண்டுகள் புராதன நகரம் appeared first on Dinakaran.

Related Stories: