பூங்காவில் பூத்துக்குலுங்குகின்ற பல வண்ண மலர்களில் ரோஜாக்களும் அடங்கும். இந்நிலையில், கோடை சீசன் பழக்கண்காட்சிக்கு சிம்ஸ் பூங்காவில் முதன் முறையாக பச்சை ரோஜா நடவு செய்யப்பட்டது. தற்போது, இந்த பச்சை ரோஜாக்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்ைற பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் முதன்முறையாக நடவு செய்யப்பட்ட பச்சை ரோஜா பூத்து குலுங்குகிறது appeared first on Dinakaran.