முக்கிய செய்தி குற்றம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் போலி மருத்துவர் கைது Apr 21, 2023 பாப்பாபட்டி ஊராட்சி உசிலம்பட்டி மதுரை ஆதிமன்னன் பாப்பாபட்டி உசிலம்பட்டி மாவட்டம் உசிலம்பட்டி மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் போலி மருத்துவர் அதிமன்னன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்துக்கடையுடன் இணைந்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த அதிமன்னன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. The post உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் போலி மருத்துவர் கைது appeared first on Dinakaran.
5ம் கட்ட மக்களவை தேர்தல் 49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு: ராகுல், ராஜ்நாத் சிங், உமர் அப்துல்லா உள்பட 695 பேர் போட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்
மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ‘பிஓகே’ இந்தியாவில் சேரும்: மகாராஷ்டிராவில் உ.பி. முதல்வர் பேச்சு
கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
மாநிலங்களுக்கு இடையே மோதலை தூண்டும் மோடி பாஜவின் பிளவுவாத கனவு பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை; பெண்களின் முன்னேற்றத்தை கண்டு அஞ்சுகிறார் என்றும் சாடல்
அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு