விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எதிர்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. பாலசரோஜா ஆலையில் உள்ள அறையில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டது.

The post விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: