சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள பொது பாதையில் சாலை அமைப்பது தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும்

சென்னை: சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள பொது பாதையில் சாலை அமைப்பது தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும். கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு அரசு ஒதுக்கிய நிலம் வழியாக மயானத்துக்கு செல்லும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மயானத்துக்கு செல்லும் பாதையில் மாநகராட்சி சாலை அமைப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது, சாலை அமைந்துள்ள ஒரு ஏக்கர் 43 செண்ட் அரசு நிலத்துக்கு மாற்றாக 1 ஏக்கர் 16 சென்ட் மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

The post சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள பொது பாதையில் சாலை அமைப்பது தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: